Sunday, October 10, 2010

tamil computer encyclopedia

sample post here


if you want to details go to original content clickhere

Wednesday, September 29, 2010

ஹலோ சன் மீயூசிக்?


ஆமாம்.... சொல்லுங்க.... உங்க பேரு
?
என் பேரு உண்மைதமிழன் மேடம்... 
 சொல்லுங்க உண்மை தமிழன்... எங்க இருந்து பேசறிங்க????
மேற்கு கலைஞர் கருணாநிதி நகர்ல இருந்து பேசறேன் மேடம்.... நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க... 

நன்றி... 
சொல்லுங்க உண்மைதமிழன் தகவல் பகுதியில் என்ன சொல்ல போறீங்க???
அது வந்துங்க மேடம்.... 

இப்படி பேச தயங்கினா என்ன அர்த்தம்..??? தைரியமா சொல்லுங்க... 
என் அப்பன் முருகன் கிட்ட கேட்டேன் சொல்லாமாஇல்லையான்னு... அப்பன் முருகன் சொல்ல சொல்லிட்டான்... 
தாராளமா எதுவா இருந்தாலும் பகிர்ந்து கொள்ளும் பகுதி இது...மனசுல இருக்கும் விசயத்தை சொல்லிட்டு உங்களுக்கு பிடிச்ச பாட்டை சொன்னா நாங்க அதை ஒளிபரப்புவோம்... தயங்காம சொல்லுங்க உண்மைதமிழன்... 
மேடம் நேத்து ஒரு பர்ஸ் கே கே நகர்ல கிடைச்சுது மேடம்.. அதுல15,000 பணம் இருந்துச்சி... அதுல கிரெடிட் கார்ட்விசிட்டிங் கார்டு ஐடி கார்ட் எல்லாம் இருக்கு...அதுல இருக்கும் விலாசம்... பெருமாள்... நெம்பர்12, மாரியம்மன் கோவில் தெருவெஸ்ட் கேகேநகர்சென்னை78.
உண்மைதமிழன் எவ்வளவு பெரிய ஆளுசார் நீங்க... அந்த பணத்தை மிஸ்டர் பெருமாளுக்கு அனுப்ப போறிங்களா
?
இல்லைங்க மேடம்... 

பின்ன????
பர்ஸ் தொலைச்ச பெருமாளுக்கு நான் சொல்ற பாட்டை டெடிகேட் பண்ணுங்க மேடம்....

"நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு....." பாட்டை போடுங்க மேடம்.....
 --
எப்புடீஈஈஈஈஈஈஈஈ 
cool be cool

Good photography is a matter of timing.






www.FunAndFunOnly.org





www.FunAndFunOnly.org


www.FunAndFunOnly.org








www.FunAndFunOnly.org





www.FunAndFunOnly.org  


www.FunAndFunOnly.org





www.FunAndFunOnly.org  





www.FunAndFunOnly.org

ஏன் இந்தியா பிரச்சனையிலே இருக்கு.


மக்கள் தொகை: 110 கோடி
9 கோடி ஓய்வு பெற்றவர்கள்

Visit
 XciteFun.net
30 கோடி மாநில அரசு பணியாளர்கள்
17 கோடி மத்திய அரசு பணியாளர்கள்
(இருவருமே வேலை செய்யறதில்லை)

Visit XciteFun.net
 
 
1 கோடி IT ஆளுங்க (அவங்க என்னிக்கு இந்தியாக்கு உழைசாங்க)
Visit XciteFun.net
 
 
25 கோடி பள்ளில படிப்பவர்கள்
Visit XciteFun.net
 
 
1 கோடி 5வயசுக்கும் கீழானவர்கள்
Visit XciteFun.net
 
 
15 கோடி வேலை தேடுவோர்
Visit
 XciteFun.net
 
 
1.2 கோடி சீக்கு புடிச்சி ஆஸ்பிடலில் இருப்போர்
Visit XciteFun.net

 
 
ஒரு புள்ளிவிபரத்தின் படி 79,99,998பேர் ஜெயிலி
  
 
மிச்சம் இருப்பது நீயும் நானும்

நீ எப்போ பார்த்தாலும் மெயில் அனுப்பறது/படிக்கிறதுல பிஸி
Visit XciteFun.net 

அய்யோ நான் மட்டும் ஒத்தையாளா எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்

Visit XciteFun.net 
 

 
?ui=2&view=att&th=1256889301c88c70&attid=0.1&disp=attd&realattid=ii_1256889301c88c70&zw


BE COOL
BY INAMUL HASAN.B

Tuesday, September 28, 2010

உங்கள் anti-வைரஸ் செயல் படுகிறதா என்று கண்டறிய...


நண்பர்களே நாம் வைத்துள்ள anti-வைரஸ் மென்பொருள் உண்மையில் செயல் படுகிறதா என்று கண்டறிய ஒரு சின்ன டெஸ்ட்.....

முதலில் notepad ஒன்றை open செய்யவும்....

பிறகு கீழே கொடுக்க பட்டுள்ள கோடை copy paste செய்யவும்.....


for more info clickhere

வார்த்தை விளையாட்டு


how to play rules and instruction..clickhere

naanga 20 words kandupidichi.. thinathanthiku mail panniyaachu... what about you

டுவென்டி-20 "கிங்ஸ்' தோனி: அஷ்வின், முரளி விஜய் அசத்தல்


ஜோகனஸ்பர்க்:  "டுவென்டி-20' உலக கோப்பை, ஐ.பி.எல்., மற்றும் சாம்பியன்ஸ் லீக் தொடர் என மூன்று கோப்பைகளை வென்று அசத்தியுள்ளார் தோனி. இதன் மூலம் "டுவென்டி-20' போட்டிகளின் "கிங்ஸ்' என்பதை, தோனி நிரூபித்துள்ளார். தவிர, சென்னை அணியின் அஷ்வின் தொடர் நாயகன், "கோல்டன் விக்கெட்' விருதையும், முரளி விஜய் "கோல்டன் பேட்' விருதையும் கைப்பற்றி அசத்தினர்.
இரண்டாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் தென் ஆப்ரிக்காவில் நடந்தது. இதில் சென்னை, மும்பை, பெங்களூரு, வாரியர்ஸ் உட்பட 10 அணிகள் பங்கேற்றன. இதன் பைனலில் சென்னை, வாரியர்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய வாரியர்ஸ் அணி, அஷ்வின் மற்றும் முரளிதரன் பவுலிங்கில் நிலை குலைந்தது. 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் மட்டும் எடுத்தது.
எளிய இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு முரளி விஜய் (58), மைக் ஹசியின் (51*) அபார ஆட்டம் கைகொடுக்க, 19 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. இதன் மூலம் முதன் முதலாக சாம்பியன்ஸ் லீக் கோப்பை வென்ற ஐ.பி.எல்., அணி என்ற பெருமையை தட்டிச் சென்றது.
"டுவென்டி-20' கிங்ஸ்:
இந்திய அணிக்கு கடந்த 2007ல் உலக கோப்பை ("டுவென்டி-20') பெற்றுத் தந்த தோனி, இந்த ஆண்டு சென்னை அணிக்கு ஐ.பி.எல்., கோப்பையை வென்று தந்தார். இம்முறை சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் கோப்பை வென்று காட்டியுள்ளார். இதன் மூலம் "டுவென்டி-20' போட்டிகளில் தன்னை "கிங்ஸ்' என நிரூபித்துள்ளார்.
ஒட்டுமொத்த அசத்தல்:
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள், பேட்டிங் மற்றும் பவுலிங்கில் இத்தொடர் முழுவதும் அபாரமாக செயல்பட்டது தான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம். முரளி விஜய் (3 அரைசதம்), ரெய்னா, மைக் ஹசி (தலா 3 அரை சதம்) மற்றும் கேப்டன் தோனியின் பேட்டிங் அபாரமாக இருந்தது. பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்ட அஷ்வின் தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார். தவிர, முரளிதரன், போலிஞ்சர் ஆகியோர் போட்டி போட்டுக்கொண்டு விக்கெட்டுகளை சாய்த்தனர். பாலாஜி, ஜகாதியும் தன்பங்கிற்கு அசத்தி, அணியின் வெற்றிக்கு கைகொடுத்தனர். 

உள்ளூரில் சொதப்பல்:
தென் ஆப்ரிக்க சாம்பியன் அணியான வாரியர்சின் கோப்பை கனவு, சென்னையால் தகர்ந்தது. இதற்கு பேட்டிங்கில் கேப்டன் ஜேக்கப்பை மட்டும் பெரிதும் நம்பியிருந்தது தான் முக்கிய காரணம். பவுச்சர், இங்ராம், பிரின்ஸ் ஆகியோர் முக்கிய நேரங்களில் ஏமாற்றினர். பவுலிங்கில் தியரான், போத்தா, நிடினி, போயே ஆகியோர் ஆறுதல் தந்தனர்.

பீஜே யை தக்லீத் செய்யலாமா ?



பீ ஜே யை தக்லீத் செய்யலாமா ?? clickhere

நீங்கள் பொறுப்புள்ள பெற்றோராக விரும்புகிறீர்களா ?


Saturday, September 25, 2010

த‌ம்மை கே‌லி செ‌ய்வா‌ர்களோ எ‌ன்ற அ‌ச்ச‌ம்

உலக‌த்‌தி‌ல் ‌நம‌க்கு ‌எ‌ல்லாமே பு‌திதுதா‌ன். அது பழகு‌ம் வரை. ‌பிற‌க்கு‌ம் குழ‌ந்தை‌க்கு இ‌ந்த உலகமே பு‌திது. தா‌ய், த‌ந்தை, சகோதர சகோத‌ரிக‌ள் என அனை‌த்து உறவுகளு‌ம் பு‌தியவ‌ர்க‌ள். அழுதுகொ‌ண்டே இரு‌ந்தா‌ல் இவ‌ர்க‌ள் பு‌தியவ‌ர்களாகவே‌த் தெ‌ரிவா‌ர்‌‌க‌ள். அவ‌ர்களை‌ப் பா‌ர்‌த்து ‌சி‌ரி‌க்க ஆர‌ம்‌பி‌த்தவுட‌ன் இவ‌ர்க‌ள் நெரு‌ங்‌கியவ‌ர்களா‌கிறா‌ர்‌க‌ள்.

ப‌ள்‌ளி, க‌ல்லூ‌ரி, அலுவலக‌ம், ந‌ண்ப‌ர்க‌ள், பகைவ‌ர்க‌ள் என எ‌ல்லாமே முத‌லி‌ல் பு‌திதா‌ன். ‌பிறகுதா‌ன் அது ந‌‌ட்பாகவு‌ம், பகையாகவு‌ம், நெரு‌க்கமாகவு‌ம் மாறு‌கிறது.

ஒரு ‌சில‌‌ர் மா‌ற்ற‌ங்களை எ‌‌ளிதாக எடு‌த்து‌க் கொ‌ண்டு ஒருவரோடு ஒருவ‌ர் பழ‌கி தோழமையை ஏ‌ற்படு‌த்‌தி‌க் கொ‌ண்டு போ‌ய்‌க்கொ‌ண்டே இரு‌ப்பா‌ர்க‌ள். ஆனா‌ல் ஒரு ‌சில‌ர் அ‌வ்வாறு இரு‌ப்ப‌தி‌‌ல்லை. ம‌ற்றவ‌ர்களுட‌ன் பேசவோ, வெ‌ளி‌யிட‌ங்களு‌க்கு‌ச் செ‌ல்லவோ தய‌ங்குவா‌ர்க‌ள்.

இத‌ற்கு அவ‌ர்களு‌க்கு‌ள் இரு‌க்கு‌ம் ஒரு சமூக அ‌ச்சமே‌க் காரண‌ம் எ‌ன்பதை முத‌லி‌ல் பா‌ர்‌த்தோ‌ம். அ‌ந்த சமூக அ‌ச்ச‌ம் எ‌ன்பது எ‌ப்படி‌ப்ப‌ட்டது எ‌ன்று இ‌‌ங்கு பா‌ர்‌ப்போ‌ம்.

‌சில குழ‌ந்தைக‌ள் ம‌ற்ற குழ‌ந்தைகளுட‌ன் பேசவே‌த் தய‌ங்குவா‌ர்க‌ள். அத‌‌ற்கு‌க் காரண‌ம்,

3வது காதாக மொபை‌ல் உ‌ள்ளதா? இதை‌ப் படி‌ங்க

எ‌ந்த நோயு‌ம் வ‌ந்த ‌பிறகு ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ள்வதை ‌விட, வரு‌ம் மு‌ன் கா‌ப்பதே ‌சிற‌ந்தது எ‌ன்று கூறு‌கிறா‌ர் மூளை அறுவை ‌சி‌கி‌ச்சை ‌நிபுண‌ர் சா‌‌ர்‌லி டியோ.

ம‌‌‌னித‌ர்க‌ள் த‌ங்களது செ‌ல்போனை ல‌வ்டு‌ஸ்‌பீ‌க்க‌ரி‌ல் வை‌த்து‌ப் பேசுவது‌ம், மை‌க்ரோவேவ‌னி‌ல் வேலை முடி‌ந்தத‌ற்காக ‌பீ‌ப் ஒ‌லி எழு‌ம்‌பிய ‌பிறகு ‌சி‌றிது நேர‌ம் க‌ழி‌த்து ‌திற‌ப்பது‌ம் ந‌ல்லது எ‌ன்று‌ம் நம‌க்கு அ‌றிவுறு‌த்து‌கிறா‌ர் இ‌ந்த புக‌ழ்பெ‌ற்ற மரு‌த்துவ ‌நிபுண‌ர். 

மூளை அறுவை ‌சி‌கி‌ச்சை‌யி‌ல் கைரா‌சியான, ‌சி‌ட்‌னியை‌ச் சே‌ர்‌ந்த இ‌ந்த ‌நிபுண‌ர், ‌மி‌ன்சாதன‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து வரு‌ம் க‌தி‌ர்‌வீ‌ச்‌சி‌ல் இரு‌ந்து ந‌ம்மை‌‌க் கா‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம் எ‌ன்று‌ம், அதுபோ‌ன்ற பொரு‌ட்களை ந‌ம்முடனேயே வை‌த்து‌க் கொ‌ண்டு வா‌ழ்‌க்கை‌யி‌ல் இதுபோ‌ன்ற சவாலை யாரு‌ம் ச‌ந்‌தி‌க்க வே‌ண்டா‌ம் எ‌ன்று‌ம் கூறு‌கிறா‌ர்.

‌உ‌ங்க‌ள் படு‌க்கை அறை‌யி‌ல் உ‌ள்ள ‌மி‌ன்சாதன‌ங்கள‌் எ‌ல்லா‌ம் தலை‌க்கு அருகே இ‌ல்லாம‌ல், கா‌ல் ப‌க்கமாக இரு‌க்கு‌ம் வகை‌யி‌ல் பார‌்‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள் எ‌ன்று கூறு‌கிறா‌ர்.

அதாவது படு‌க்கை அறை‌யி‌ல் இரு‌க்கு‌ம் ‌மி‌ன்சார அலரா‌ம் பொரு‌த்‌த‌ப்ப‌ட்ட கடிகார‌ம், ரேடியோ, நை‌ட் லே‌ம்‌ப், ஏ‌சி போ‌ன்றவை. 

உடல் எடையைக் குறைக்கும் உணவு முறை!


உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

அதிக புரோட்டீன் சத்து கொண்ட அதே நேரத்தில் குறைவான கொழுப்புச் சத்து கொண்ட உணவினை உட்கொண்டாலே போதும் உடல் எடை குறையும். ஆனால் அவற்றைக் கடைபிடிப்பது தான் கடினமான ஒன்றாகும். 

உடலில் இருந்து அதிக கலோரி சக்தி வெளிப்படக்கூடிய வகையில் உடற்பயிற்சி செய்யலாம். அல்லது மொத்த உணவில் உள்ள கலோரியின் அளவைக் குறைக்கலாம். இவை எல்லாமே சொல்வதற்கு மட்டும் தான் எளிது.

ஒருபுறம் டயட்டில் இருக்கிறேன் என்று கூறிக் கொண்டு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும்பட்சத்தில் உடல் குண்டுக்கு மேல் குண்டாக அதிகரித்துக் கொண்டே போகும். அமெரிக்காவில் சுமார் 64 சதவீதம் பேர் அதிக எடை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் 23 சதவீதம் பேர் மிகமிக குண்டான தோற்றம் (Obesity)கொண்டவர்கள் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

கனடாவைப் பொருத்தவரை 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் அதிக எடை கொண்டவர்களே. இங்கு 6 பேரில் ஒருவர் குண்டானவர்களாக

உணவே மருந்து: இயற்கை உணவுப் பொருட்களில் உள்ள மருத்து குணங்கள்



கத்தரிக்காய்
என்ன இருக்கு: விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து
யாருக்கு நல்லது: ஆஸ்துமாக நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சமைத்துச் சாப்பிட உடல் சூட்டை தக்க வைக்கும்.
யாருக்கு வேண்டாம்: சரும நோயாளிகள், புண், ரணம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. அரிப்பைத் தூண்டும். அறுவை சிகிச்சை செய்துள்ளவர்கள் முதல் மூன்று மாதங்கள் சாப்பிடக்கூடாது.
பலன்கள்: நரம்புகளுக்கு வலுவூட்டும் சளி, இருமலைக் குறைக்கும்.
முருங்கைக்காய்
என்ன இருக்கு: கொழுப்பு மற்றும் இரும்புச் சத்து மற்றும் விட்டமின் ஏ, சி.
யாருக்கு நல்லது: குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் சேரும் கிருமி பூச்சிகள் வெளியேறும்.
யாருக்கு வேண்டாம்: முதியவர்கள், இதய நோயாளிகள், மூட்டு நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. வாயுப் பிடிப்பை ஏற்படுத்தும்.
பலன்கள்: நரம்பு மண்டலங்களுக்கு ஊக்கம் தரும்.
மாங்காய்
என்ன இருக்கு: நார்ச்சத்து, விட்டமின் ஏ
யாருக்கு வேண்டாம்: சரும நோய், வயிற்றுவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. சூட்டைக் கிளப்பும்.
பலன்கள்: மாங்காய் சாப்பிட்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
தாது பலம் பெறும். செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும். பசியைத் தூண்டும்.
அவரைக்காய்
என்ன இருக்கு: உயர்நிலை புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்து.
யாருக்கு நல்லது: நீரிழிவு, செரிமாணத் தொல்லை, மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு.
யாருக்கு வேண்டாம்: யாரும் இரவில் சேர்க்க வேண்டாம். நார்ச்சத்து அதிகம் என்பதால் ஜீரணம் ஆகாது.
பலன்கள்: உடலுக்கு தேவையான புரதச் சத்தினை அளிக்கவல்லது.
அத்திக்காய்
என்ன இருக்கு : விட்டமின் சி, சுண்ணாம்பு மற்றும் இரும்புச் சத்து
யாருக்கு நல்லது : மூலநோய் உள்ளவர்களுக்கு.
பலன்கள் : மாதம் ஒருநாளாவது அத்திக்காய் அவியல் சாப்பிடுவதால் மலக்குடல் சுத்தமாகும். மூலநோய் வராமல் தடுக்கும்.
பீர்க்கங்காய்
என்ன இருக்கு : நீர்ச்சத்தும் தாது உப்புகளும்
யாருக்கு வேண்டாம் : யாரும் இரவில் சாப்பிடக் கூடாது. சளி, இருமல், தலைவலி உள்ளவர்கள் எப்போதும் சாப்பிடக்கூடாது. தலையில் நீர்க் கோத்துக் கொள்ளும்.
பலன்கள் : உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
கோவைக்காய்
என்ன இருக்கு : விட்டமின் ஏ.
யாருக்கு நல்லது : நீரிழிவு நோயாளிகளுக்கு.
பலன்கள் : வாய்ப்புண், வயிற்று ரணம், நாக்குக் கொப்புளம் ஆகியவற்றை போக்கும்.
புடலங்காய்
என்ன இருக்கு : உயர்நிலை புரதம், விட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, கந்தகச் சத்து.
யாருக்கு நல்லது : மூலநோய் உள்ளவர்களுக்கு.
யாருக்கு வேண்டாம் :

Thursday, September 23, 2010

புதிய வைரஸ் எச்சரிக்கை



கூகுள், நாசா,டிஸ்னி, கோகா கோலா  போன்ற மிகப் பெரிய பாதுகாப்பான நிறுவனங்களை எல்லாம் பாதித்த வைரஸ் ஒன்று இப்போது உலகெங்கும் பரவி வருகிறது.  “Here You Have”  என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த வைரஸ், இந்த சொற்களை சப்ஜெக்ட் பெட்டியில் கொண்டு வரும் இமெயில்கள் மூலம் பரவுகிறது.


 உங்கள் நண்பரின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து வரும், மின்னஞ்சல் கடிதமாக இது இன் பாக்ஸை வந்தடைகிறது. அதில் "நீங்கள் கேட்ட பாலியல் பட பைல் இதோ இங்குள்ளது' என்று ஒரு பிடிஎப் பைலுக்கு லிங்க் தருகிறது. இது பிடிஎப் பைலே அல்ல.   .scr.   என்ற துணைப்பெயருடன் உள்ள ஒரு கோப்பு. விண்டோஸ் ஸ்கிரிப்ட் அடங்கிய வைரஸ் கோப்பு. 



இது  CSRSS.EXE  என்னும் கோப்பினை உங்கள் விண்டோஸ் டைரக்டரியில் பதிக்கிறது. இயங்கத் தொடங்கியவுடன் உங்கள் ஆண்ட்டி வைரஸ் கோப்பின் இயக்கத்தை நிறுத்துகிறது. இது ஒரு பாட்நெட் வகை வைரஸ். ஆனால் பழைய நிம்டா, அன்னா கோர்னிகோவா (2001 ஆம் ஆண்டு)  மற்றும் மெலிஸ்ஸா வைரஸ் போல பரவுகிறது.  ஆர்வத்தில் அல்லது ஆசையில் இதில் உள்ள லிங்க்கில் கிளிக் செய்தவுடன் இந்த வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரில் வந்து இறங்குகிறது. அடுத்து உங்கள் இமெயில் முகவரி ஏட்டில் உள்ள அனைத்து முகவரிக்கும் இதே போல ஒரு செய்தியை அனுப்புகிறது.


 இது கடந்த செப்டம்பர் 10 முதல் உலகெங்கும் பரவி வருகிறது.   தேடுதல் தளங்களில் தேடப்பட்ட தகவல்களில் இந்த தகவல் தான் இரண்டாம் இடம் கொண்டிருந்தது. SANS Technology Institute  என்ற நிறுவனத்தின் இன்டர்நெட் கண்காணிப்பு பிரிவு, இந்த இமெயில் டன் கணக்கில் பரவுவதாக அறிவித்துள்ளது. மெக் அபி நிறுவனம் இந்த வைரஸ் குறித்து முழுமையாக அறிய சில நாட்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் Comcast என்ற கம்ப்யூட்டர் நிறுவனம் தன் இமெயில் சர்வர்களை எல்லாம் மூடிவிட்டது. 


இந்த வைரஸை அனுப்பிய சர்வர் மூடப்பட்டுவிட்டது. அதிலிருந்து இந்த வைரஸ் கோப்பு எடுக்கப் பட்டிருக்கலாம். ஆனாலும், ஏற்கனவே பரவிய கம்ப்யூட்டர்களிலிருந்து இந்த வைரஸ் இன்னும் உலகம் முழுவதும் பரவி வருகிறது.  


இதிலிருந்து எப்படி தப்பிப்பது? 


நல்ல ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை பதிந்து இயக்குங்கள். ஏற்கனவே பதிந்திருந்தால், உடனே அப்டேட் செய்திடவும்.  இமெயில் இணைப்புகள் எது வந்தாலும் திறப்பதற்காக முயற்சி எடுக்க வேண்டாம். அனுப்பியவருக்கு தனி இமெயில் அனுப்பி, அனுப்பியதை உறுதி செய்து கொண்டு பின் திறக்கவும். “Here you Have” அல்லது “Just For You”  என்று இருந்தால் எந்த சலனமும் இல்லாமல், முற்றிலுமாக அழித்துவிடவும்.   இந்த வைரஸ், நார்டன்/சைமாண்டெக் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளால் பாதுகாக்கப்பட்ட கம்ப்யூட்டர்களில் பரவ முடியவில்லை என்று ஒரு செய்தியும் வந்துள்ளது. 
இருப்பினும் இமெயில்களைக் கவனமாகக் கையாளுங்கள்

ஓசியில் ஹஜ் செய்யலாமா ?




ஓசியில் ஹஜ் செய்யலாமா ?


முஸ்லிம் அல்லாத நண்பர்கள் இஸ்லாத்தை அறிந்திட CLICKHERE
மாமனிதர் நபிகள் நாயகம் பற்றி அறிந்திட CLICKHERE

உலகின் பணக்கார நாடாக கத்தார் தேர்வு !



அமெரிக்காவில் வெளிவரும் குளோபல் பினான்ஸ் என்கிற பத்திரிகை ‘உலகின் பணக்கார மற்றும் ஏழை நாடுகளின் பட்டியலை இன்று (செப்டம்பர் 20, 2010) வெளியிட்டது. ஒவ்வொரு நாட்டின் ஜி.டி.பி.யை பொறுத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உலகத்தின் முதல் பணக்கார நாடாக கத்தார் தேர்வாகி முதல் இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் அதிகமான வருமானம் இயற்கை எரிவாய்வு மூலம் கத்தார் நாட்டிற்க்கு கிடைத்துள்ளது. அந்த நாடு ஒவ்வரு வருடமும் 77 மில்லியன் டன் இயற்கை எரிவைவ்ஐ உற்பத்தி செய்கிறது.கத்தார் நாட்டின் ஜி.டி.பி மதிப்பு 90,149 டாலர்கள். பல வருடங்களாக முதல் இடத்தில் இருந்த லக்செம்பெர்க்கை இந்த ஆண்டு கத்தார் தாண்டி உள்ளது. 79,411 டாலர்கள் மத்திபுள்ள லக்செம்பெர்க் இந்த ஆண்டு இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. அடுத்த மூன்றாவது இடத்தை நார்வேயும் (ஜி.டி.பி மதிப்பு 52,964 டாலர்கள்), நான்காம் இடத்தை சிங்கப்பூரும் (ஜி.டி.பி மதிப்பு 52,840 டாலர்கள்), ஐந்தாவது இடத்தை ப்ரூனேவும் (ஜி.டி.பி மதிப்பு 48,714 டாலர்கள்)பெற்றுள்ளது. ஆறில் இருந்து பத்தாவது இடங்களை அமேரிக்கா, ஹாங்காங், சுவிட்சர்லாந்த், நெதர்லாந்த் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் பெற்றுள்ளது. அரபு நாட்டை பொறுத்த வரையில் கத்தார் அருகில் எதுவுமே இல்லை. கத்தாரை அடுத்து குவைத் அரபு நாடு பட்டியலில் இருக்கிறது. குவைத் பதினான்காவது இடத்தில இருந்தும் அதன் ஜி.டி.பி மதிப்பு 38.984 டாலர்கள் என்பது கத்தார் மதிப்பிற்கு பாதி கூட இல்லை. 36,167 டாலர்கள் ஜி.டி.பி மதிப்புள்ள ஐக்கிய அரபு அமீரகம் 18 வது இடத்தை பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 128 வது இடத்தில உள்ளது (ஜி.டி.பி மதிப்பு 3,176 டாலர்கள்), 113 வது இடத்தில உள்ளது (ஜி.டி.பி மதிப்பு 5,026 டாலர்கள்)
முதல் பத்து இடத்தை பிடித்த நாடுகளும் அதன் ஜி.டி.பி மதிப்புகளும்:
1 கத்தார் 90,149 டாலர்கள்
2 லக்செம்பெர்க் 79,411 டாலர்கள்
3 நார்வே 52,964 டாலர்கள்
4 சிங்கப்பூர் 52,840 டாலர்கள்
5 ப்ரூனே 48,714 டாலர்கள்
6 அமெரிககா 47,702 டாலர்கள்
7 ஹாங்காங் 44,840 டாலர்கள்
8 சுவிட்சர்லாந்து 43,903 டாலர்கள்
9 ஹாலந்து 40,601 டாலர்கள்
10 ஆஸ்த்ரேலியா 39,841 டாலர்கள்


நண்பர் அப்துல் தளத்திலிருந்து....http://thinkabdul.blogspot.com